Posts

Kaanchipuram Arulmigu Kamatchi Amman Temple Maasi Thiruvizha 2022

Image
Kaanchipuram Arulmigu Kamatchi Amman Temple Maasi Thiruvizha 2022

ரத சப்தமி பிரம்மோற்சவ விழா 2022கல்லிடை அருள்மிகு ஸ்ரீ வடிவாம்பிகா ஸமேத ஸ்ரீ மானேந்தியப்பர் ஆலயம்ரிஷப வாகனத்தில் புறப்பாடு 🙏

Image
ரத சப்தமி பிரம்மோற்சவ விழா 2022 கல்லிடை அருள்மிகு ஸ்ரீ வடிவாம்பிகா ஸமேத ஸ்ரீ மானேந்தியப்பர் ஆலயம் ரிஷப வாகனத்தில் புறப்பாடு 

செங்குந்த கோட்டம் - அருள்மிகு சிவசுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் - மாசிமக பிரமோற்சவம் 2022 - 8ஆம் நாள் (15.2.22) காலை - பாலமுருகர் பரிவேட்டை குதிரை வாகனம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Image
செங்குந்த கோட்டம் - அருள்மிகு சிவசுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயில் - மாசிமக பிரமோற்சவம் 2022 - 8ஆம் நாள் (15.2.22) காலை - பாலமுருகர் பரிவேட்டை குதிரை வாகனம்.

மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசித்திருவிழா 2022 14.02.2022Madurai Sri Meenakshi_Sundareswarar Swamy Temple Maasi Thiruvizha

Image
மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர் திருக்கோயில் மாசித்திருவிழா 2022  14.02.2022 Madurai Sri Meenakshi_Sundareswarar  Swamy Temple Maasi Thiruvizha

Thiruvenkadu Swetharanyeswarar temple திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் கொடியேற்றம்.

Image
திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் கொடியேற்றம்.

சிக்கல் அருள்மிகு பர்வதவர்த்தனி உடனமர் ஸ்ரீபார்வதீஸ்வரர் திருக்கோயிலில் தைமாதம் கடைசி வெள்ளிகிழமை முன்னிட்டு பர்வதவர்த்தனி அம்பாளுக்கு அன்னப்பாவாடை என்னும் நெய்க்குள தரிசனம் நடைபெற்றது

Image
சிக்கல்  அருள்மிகு பர்வதவர்த்தனி உடனமர் ஸ்ரீபார்வதீஸ்வரர் திருக்கோயிலில் தைமாதம் கடைசி வெள்ளிகிழமை முன்னிட்டு பர்வதவர்த்தனி அம்பாளுக்கு அன்னப்பாவாடை என்னும் நெய்க்குள தரிசனம் நடைபெற்றது

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்.மாசி பிரமோற்சவம் 7 ஆம் திருநாள், இரவு தங்க கிளி வாகனம் 13-2-2022 Kanchipuram Arulmigu Sri Kamakshi Amman Temple.Masi Brahmotsavam Day 7, night Thanga kili vaganam 13-2-2022

Image
காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்.மாசி பிரமோற்சவம் 7 ஆம் திருநாள், இரவு தங்க கிளி வாகனம்  13-2-2022 Kanchipuram Arulmigu Sri Kamakshi Amman Temple.Masi Brahmotsavam Day 7, night Thanga kili vaganam 13-2-2022

காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம் " நாக வாகனம் " kanchipuram Arulmigu kaamatchi Amman Brahmaurchavam 2022 Naga Vaaganam

Image
காஞ்சிபுரம் அருள்மிகு  ஸ்ரீ காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம் " நாக வாகனம் " kanchipuram Arulmigu kaamatchi Amman Brahmaurchavam 2022 Naga Vaaganam

காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் திருவிழா இன்று சிம்ம வாகனம் Kanchipurami Kamakshi Amman Brahmotsavam -2022. Thanga Simha vaaganam

Image
காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் திருவிழா இன்று சிம்ம வாகனம்    Kanchipurami Kamakshi Amman Brahmotsavam -2022. Thanga Simha vaaganam

காஞ்சீபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் திருவிழா சந்தர ப்ரபை வாகனம் Kanchipuram shri Kamakshi Amman Brahmotsavam -2022 chandraprabai vaaganam

Image
காஞ்சீபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் திருவிழா சந்தர ப்ரபை வாகனம் Kanchipuram shri Kamakshi Amman Brahmotsavam -2022 chandraprabai vaaganam

தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின் பெருமைகள்

Image
தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின் பெருமைகள்...! ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள். 1,தஞ்சை – பிரகதீஸ்வரர் 2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர் 3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர் 4,திருபுவனம் – கம்பேஸ்வரர் சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள். 1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம் 2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம் 3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம் 4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம் 5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம் 6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம் 7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம் 8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம் 9, திருவல்லம் – வில்வாரண்யம் 10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம் சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள். 1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை 2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை 3, திருவானைக்கா – உச்சிகால பூஜை 4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை 5, மதுரை – இராக்கால பூஜை 6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை காசிக்கு சமமான ஸ்தலங்கள். 1, திருவெண்காடு.  2, திருவையாறு.  3, மயிலாடுதறை.  4, திருவிடைமருதூர். 5, திருச்சாய்...

Thirupathi Temple Thiruvizhaa

Image
Thirupathi Temple Thiruvizhaa

காஞ்சிபுரம் ஸ்ரீ #காமாட்சி அம்மன் திருக்கோயில். மாசி பிரமோற்சவம்1 ஆம் திருநாள் இரவு தங்க மான் வாகனம் Kanchipuram), Sri Kamakshi Amman Temple. Masi Brahmotsavam Day 1, night golden Maan (deer) vaganam

Image
காஞ்சிபுரம்  ஸ்ரீ #காமாட்சி அம்மன் திருக்கோயில். மாசி பிரமோற்சவம்1 ஆம் திருநாள் இரவு தங்க மான் வாகனம்  Kanchipuram), Sri Kamakshi Amman Temple. Masi Brahmotsavam Day 1, night golden Maan (deer)  vaganam

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் திருவிழா இன்றுமகர வாகனம் Kanchipuram Kamakshi Amman Brahmotsavam -2022

Image
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் திருவிழா இன்று மகர வாகனம்  Kanchipuram  Kamakshi Amman Brahmotsavam -2022

திருக்குடமூக்கு (கும்பகோணம்) ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரா் திருக்கோயில் மாசி மகத் திருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது.

Image
திருக்குடமூக்கு (கும்பகோணம்)  ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரா் திருக்கோயில்  மாசி மகத் திருவிழா இன்று கொடியேற்றதுடன் தொடங்கியது.

கும்பகோணம் அருள்மிகு விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோவில்மாசி மகப் பெருவிழாகொடியேற்றம் நடைபெற்றது

Image
கும்பகோணம் அருள்மிகு விசாலாட்சி சமேத  காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது

Kancheepuram Kamakshi Amman Brahmaurchavam 2022. காஞ்சீபுரம் காமாட்சி_அம்மன்காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம்

Image
Kancheepuram Kamakshi Amman Brahmaurchavam 2022  காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம்

Srikala Hasthi Temple

Image
காளஹஸ்தியில் சர்ப்ப சாந்தி செய்வோரின் கவனத்திற்கு திருப்பதியில் இருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஸ்ரீ காளஹஸ்தி திருக்கோயில் இங்கு, #ராகு, #கேது #தோஷம் காரணமாக, திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் நாகப் பிரதிஷ்டை பூஜை செய்வது வழக்கம். இதைச் செய்வதால், நீண்ட காலமாக தடைப்பட்டு வரும் திருமணம் உடனடியாக நடந்தேறும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாகும்.  காளஹஸ்தியில் முறையாக #சர்ப்ப #சாந்தி #செய்யும் #முறை : காளஹஸ்திக்குச் செல்லும் முன் திருப்பதிக்குச் சென்று ஸ்ரீ வேங்கடாசலபதியை வழிபட்டு வணங்கி விட்டுப் பின் காளஹஸ்திக்கு திரும்ப வேண்டும். அங்கு வந்து 2 வெள்ளி நாகங்கள் வாங்க வேண்டும். இது கோயிலுக்கு முன்புறம் விற்கப்படும். ஒரு கறுப்பு நாகம். ஒரு வெள்ளை நாகம் என இரு நாகங்கள் வாங்க வேண்டும்.  ஆறு, கருப்பு ரவிக்கை துண்டு(பிளவுஸ்), ஆறு, சிவப்பு ரவிக்கை துண்டு வாங்க வேண்டும், ஆறு புளியோதரை, ஆறு தயிர் சாதம் வாங்கிக் கொள்ள வேண்டும். பின் தேங்காய், பழம், புஷ்பம், கற்பூரம், ஊதுபத்தி இவைகளை வாங்கிக் கொண்டு பணம் கட்டி அர்ச்சனை டிக்கெட் பெற்றுக் கொண்டு கோய...

பேச்சியம்மன் வரலாறு

Image
பேச்சியம்மன் வரலாறு பெரியாச்சி (அ) பேச்சிஅம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள். கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம் அடையவும், வயிற்றில் வளரும் குழந்தைகள் நலமாக பிரசவம் ஆகவும் அவளுடைய அருள் தேவை எனக் கருதப்படுவதினால் அவளை வணங்கி வேண்டுதல்களை செய்கிறார்கள். அவளை ஒரு வயதான மூதாட்டியான ஒரு ஆச்சியைப் போலவே கருதுகிறார்கள். முன் காலங்களில் கிராமப்புரங்களில் பிரசவம் பார்ப்பதற்கு என்றே வயதான, நல்ல திறமையான மூதாட்டிகள் இருந்தார்கள்.  அவர்கள் கர்ப்பம் அடைந்தவர்கள் எப்போது பிரசவிப்பார்கள் என்பதைக் கணித்து, குழந்தை நல்ல முறையில் பிறக்க கர்பிணிப் பெண்களின் வயிற்றில் எண்ணைத் தடவி உருவி விட்டு சுகப் பிரசவம் அடைய தேவையானவற்றை செய்து வந்தார்கள். அது மட்டும் அல்ல வீடுகளில் வயதான மூதாட்டியின் அறிவுரைகள் முக்கியம் என்பதினால் அவர்களை அன்புடன் ஆச்சிமார்கள் என்றும் அழைத்து வந்தார்கள்.  ஆச்சிமார்கள் கர்பிணிகள் எந்த முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பவற்றை முறையாக தெரிந்து வைத்துக் கொண்டு இருந்ததினால் அவர்களும் மரியாதையான பொருளில் ஆச்சிமார்கள் என்று அழைப்பார்கள். அவர்களை கர்பமுற...

சிவபுராணம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் புண்ணிய தலம்

Image
, 🙏சிவபுராணம்🙏  🌹பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் புண்ணிய தலம்🌹  நர்மதை நதி தீரத்தில் கர்ணகி என்றொரு நகரம் இருக்கிறது. அப்பட்டணத்தில் வசித்து வந்த அந்தணன் ஒருவன் காசி யாத்திரை போக விருப்பம் கொண்டான். அவனுக்கு இரு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் பத்திரமாகப் பாதுகாத்து வரும்படியும் விரைவிலேயே தான் திரும்பி விடுவதாகவும் மனைவியிடம் சொல்லி, விடை பெற்றுக் கொண்டு அவன் புறப்பட்டான்.  காசியை அடைந்ததும் அந்தப் பிராம்மணன் அங்கே சிறிது காலம் தங்க விரும்பினான். அவ்வாறு இருந்து வரும்போது ஒருநாள் அவன் காலம் முடிந்துவிட்டது.  கணவன் காசியில் இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் மனைவி பெரிதும் துக்கித்தாள். கணவனைப் பிரிந்து வாழ அவளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.  தன்னை நம்பி பாதுகாப்பில் விட்டுச் சென்ற இரு குமாரர்களையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைத் தட்டிக் கழிக்க அவள் உள்ளம் இடம் கொடுக்கவில்லை. ஆகவே அவர்கள் நலனுக்காகவே அவள் உயிர் வாழ வேண்டியதாயிற்று.  நாட்கள் கடந்தன. பிள்ளைகள் இருவரும் வளர்ந்து பெரியவர்களானார்கள். அவர்களுக்குத் தகுந்த பெண்களைப் பார்த...