Posts

Showing posts from December, 2021

Sankarankovil Sankara Narayanar Temple prathosam

Image
 Sankarankovil Sankara Narayanar Temple prathosam  Sankarankovil Sankara Narayanar Temple prathosam 

திருமாந்துறை ஸ்ரீ பாலாம்பிகை அம்மையுடன் ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் திருத்தலம்.

Image
செய்த தவறுக்கு மனம் வருத்தம் கொண்டால் மன்னிப்பு உண்டு . . . திரு அண்ணாமலையில் சிவபெருமானின் முடியைக் கண்டதாகப் பொய் கூறிய நான் முகனின் சாபம் நீங்கப் பெற்ற திருத்தலம். தனது மரண பயம் நீங்க மார்க்கண்டேயன் தவமிருந்து மரண பயம் நீங்கப்பெற்ற திருத்தலம். தட்சனின் யாகத்தில் கலந்துகொண்டதால் சூரியனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப் பெற்ற திருத்தலம். சூரியனின் மனைவி சமுக்யாதேவி  தனது கணவனின் உக்கிரமமான வெப்பத்தை பொறுத்துக்கொள்ள தவமிருந்த திருத்தலம். அகலிகையைத் தொட்டதால் ஏற்பட்ட சாபத்தை இந்திரன் நீங்கப்பெற்ற திருத்தலம். தாய்-தந்தையை இழந்த மானுக்கு அம்மையப்பன் மான் வடிவில் வந்து பசி தீர்த்த திருத்தலம். ஆதிசங்கரரும், மிருகண்டு முனிவரும் அம்மையப்பனை வணங்கி ஈசனிடம் உபதேசம் பெற்ற திருத்தலம். ககோள முனிவரின் மனைவியும், மருதாந்தகனின் தாயுமான லீலாவதி சாபம் நீங்கப் பெற்ற திருத்தலம்.   மூல நட்சத்திரத்திற்கான பரிகாரத் திருத்தலம். 1800 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த திருத்தலம். பல சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களைத் தாங்கி நிற்கும் திருத்தலம். கோச்செங்கண் சோழன் திருப்பணி செய்த திருத்தலம். ஸ்...

சேலம் ஸ்ரீ சுகவனேசுவர் திருக்கோயில்

Image
சேலம் ஸ்ரீ சுகவனேசுவர் திருக்கோயில் பாவங்கள் அனைத்தையும் போக்கி, திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் அருளும் சேலம் ஸ்ரீ சுகவனேசுவர். சேலம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருத்தலம்.   நான்கு யுகங்களாகப் பிரசித்திப் பெற்ற திருத்தலம். திருத யுகத்தில் நான்மறைகள் அரச மர வடிவில் பூஜித்து தேவர்களின் பாபங்களைப் போக்கியதால் பாபநாசம் என்றும், துவாபரயுகத்தில் ஆதிசேஷன் வழிபட்டதால் நாகீச்சுரம் என்றும், திரேதாயுகத்தில் காமதேனு பசு வழிபட்டதால் பட்டீசுரம் என்றும், கலியுகத்தில் கிளி உருவம் கொண்ட சுகபிரம்ம மகரிஷி வழிபட்டதால் சுகவனம் என்றும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டதால் மும்முடித் தலைவாயில் என்றும் சிறப்புப் பெற்ற திருத்தலம்.   கவனேசுவரர், கரபுரநாதர், வீரட்டேசுவரர், பீமேசுவரர், திருவேலிநாதர் என்ற ஐந்து அட்சரங்களைப் பெற்ற திருமணிமுத்தாறு நதிக்கரையில் சுயம்புலிங்கமாக எழுந்தருளி  பஞ்சாட்சர நாதம் என்னும் சிறப்பைப் பெற்ற திருத்தலம். ஒரு முறை பிரம்மா படைப்பின் இரகசியத்தை சுகமுனிவரிடம் கூற, சுகமுனிவர் பிரம்மா கூறிய அந்த படைப்பின் இரகசியத்தை ...

அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயில்i

Image
🦉உங்களது பணப்பிரச்சனைகள் தீர  ஒருமுறையாவது செட்டிகுளம் அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சென்று வாருங்கள்... 🦉12 ராசிகளுக்கு உரிய குபேரர் இங்கு உள்ளார். 🦉பூரட்டாதி நட்சத்திரம் அன்று குபேரருக்கு சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறும். 🦉இக்கோயிலுக்கு மிக அருகில் சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் கையில் கரும்புடன் இருக்கின்றார். மிக சக்தியுள்ள வரப்பிரசாதி. 🦉வாழ்வில் ஒவ்வொருவரும். தரிசிக்க வேண்டிய அற்புத ஸ்தலம். 🦉இறைவன் : ஏகாம்பரநாதர் இறைவி : காமாட்சியம்மன் 🦉தலவிருட்சம் : வில்வ மரம் 🦉தீர்த்தம் : பஞ்சநதி தீர்த்தக்குளம் 🦉தலவரலாற்றுச்சிறப்பு முன்காலத்தில் இத்தலமானது கடம்ப மரங்கள் நிறைந்த அடர்ந்த கடம்ப வனமாக இருந்துள்ளது. உறையூரை தலைநகரமாகக் கொண்டுசோழமன்னன் ஆட்சி செய்த போது, வணிகன் ஒருவன் உறையூரிலிருந்து வணிக நிமித்தமாக வடக்கு நோக்கி பயணத்தை தொடங்கினான். அவ்வணிகன் இக்கடம்பவனத்தை வந்தடைந்தபோது மாலைப்பொழுதாகி பின் இருள் சூழ்ந்து விட்டதால் மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள இயலாமல், இக்கடம்ப வனத்திலேயே தங்க தீர்மானித்து அங்கிருந்த ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து சாய...

Rameswaram Sri Parvadhavardhini Ambala, Sri Ramanathaswamy Procession in Golden Rishbam for Astami

Image
இராமேசுவரம் அஷ்டமி_சப்பரம் இன்று 27.12.2021 அன்னை மலைவளர்காதலி (பர்வதவர்த்தினி),  அருள்மிகு இராமநாதசுவாமி தங்கரிஷபவாகனத்தில் திருவீதியுலா. Rameswaram Sri Parvadhavardhini Ambala, Sri Ramanathaswamy Procession in Golden Rishbam for Astami

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் உள்ள அருள்மிகு காலபைரவர்

Image
 காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் உள்ள அருள்மிகு காலபைரவர் உற்சவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திருக்கொள்ளம்பூதூா்.ஸ்ரீ வில்வவனநாதா்,வில்வாரண்யேஸ்வரா். திருக்கோவில்

Image
திருத்தலம்: திருக்கொள்ளம்பூதூா். (திருக்களம்புதூா், திருக்களம்பூா்) ______________________ சுவாமி: ஸ்ரீ வில்வவனநாதா், வில்வாரண்யேஸ்வரா். அம்பாள்: ஸ்ரீ  சௌந்திரநாயகி. தலவிருட்சம்: வில்வம்  (கூவிளம்). தீா்த்தம்: பிரம தீா்த்தம். (கோவிலுக்கு முன்னால் உள்ளது). ----------------------------------------- திருஞானசம்பந்தா் அருளிய தல திருமுறைப் பாடல்: ---------------------------------- மூன்றாம் திருமுறை; ------------------------------------ பண்:  காந்தார பஞ்சமம். ------------------------------- கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூா் நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்  செல்ல வுந்துக சிந்தை யாா்தொழ நல்கு மாறருள் நம்பனே. ஓடம் வந்தணையுங் கொள்ளம்பூதூா் ஆடல் பேணிய அடிகளை யுள்கச்  செல்ல வுந்துக சிந்தை யாா்தொழ நல்கு மாறருள் நம்பனே. திருச்சிற்றம்பலம். ______________________ குடவாசல் இருந்து தென்மேற்கே 6 கி.மீ. கும்பகோணம் குடவாசல் கொரடாச்சோி நகா்ப் பேருந்து எண் 45 இவ்வூா் வழியாகச் செல்கிறது. திருக்கொள்ளம்பூதூா், கூவிளவனம், பிரமவனம், பஞ்சாக்கரபுரம், காண்டீபவனம் வெட்டாற்றின் கரையில் இக்கோவ...

பலரும்அறியாத #இந்து #கடவுள்களின் அற்புதங்கள் !

Image
#பலரும்அறியாத #இந்து #கடவுள்களின் #அற்புதங்கள் ! 1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. 2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. 3  தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது. 4  தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது. 5  கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது. 6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே  கோட்டையூரில்    நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது. 7  சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )  8...

நாகதோஷம் போக்கும் திருத்தலங்கள்

Image
நாகதோஷம் போக்கும் திருத்தலங்கள் ஸ்ரீகாளஹஸ்தி 500 ஆண்டுகள் பழமையான இக் கோவில் திருப்பதிக்கருகே  அமைந்துள்ளது. சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றானது.இத்தலம் வாயுத் தலம் ஆகும். இறைவனுக்கு தன் கண்ணையே பறித்தளித்த வேடரான கண்ணப்ப நாயனாரால் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. இத்தலத்தில் சிலந்தி,பாம்பு,யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி(காளஹஸ்தி)என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. வடமொழிப் புராணங்கள் பலவும் இக்கோவிலைப் போற்றுகின்றன. இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர்,ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம்,கல்லால மரம் ஆகிய இரண்டும் இக் கோவிலின் தல மரங்கள்.இந்த ஊருக்கு அருகில் பொன்முகலி என்ற ஆறு ஓடுகிறது. தோஷ பரிகாரம் என்று கேட்டால் அங்குள்ள அர்ச்சகர்கள் வழிகாட்டி செய்து தருகிறார்கள். 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊 திருநாகேஸ்வரம் தமிழகத்தில் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக உள்ளது. நாக அர...

திருச்சேறை சாரநாத் பெருமாள் கோவில் ஏகாதசி அலங்காரம்

Image
திருச்சேறை  சாரநாத் பெருமாள் கோவில் ஏகாதசி அலங்காரம் 

திருச்சேறை சாரநாத் பெருமாள் கோவில் ஏகாதசி அலங்காரம்

Image
திருச்சேறை  சாரநாத் பெருமாள் கோவில் ஏகாதசி அலங்காரம் 

Srirangam Aranganatha Swamy Thirukovil.Namperumal Vaigunda Ekadasi Irapathu 4th day.

Image
அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா இராப்பத்து நான்காம் நாள் 17.12.21  நம்பெருமாள் சிகப்பு கல் நேர் கிரீடம், ரங்கூன் அட்டிகை, பெரிய பிராட்டி பதக்கம், புஜகீர்த்தி மார்பில் சாற்றி, மகரி, சந்திர ஹாரம், அடுக்கு பதங்கங்கள், முத்து சரப்பிலி, ரத்தின அபயஹஸ்தம் சாற்றி ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். -------------------------------------------------------------------- Srirangam Aranganatha Swamy Thirukovil. Namperumal Vaigunda Ekadasi Irapathu 4th day.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் 8ம் நாள், கோ ரத காட்சி.

Image
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்  மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் 8ம் நாள், கோ ரத காட்சி.

சூளை சிவசிதம்பரரேஷ்வரர் திருக்கோவில் ஆருத்திரா பிரம்மோற்சவம்

Image
**ஓம் நமசிவாய* சூளை   சிவசிதம்பரரேஷ்வரர் திருக்கோவில் ஆருத்திரா பிரம்மோற்சவம் 9ஆம் நாள் காலை ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத சிவசிதம்பரேஸ்வரர் திருத்தேர்  

அருள்மிகு சுகந்தவனேசுவரர் திருக்கோவில் பெரிச்சிகோவில்

Image
சுமார் 1000 ஆண்டுகள் பழமையான திருத்தலம்.  போகர் சித்தரால் உருவான நவபாஷான பைரவர் சிலை. ( காசி பைரவர்)  அருள்மிகு சுகந்தவனேசுவரர்  திருக்கோவில்  பெரிச்சிகோவில். +************************************ மூலவர் : சுகந்தவனேசுவரர். அன்னை: சமீபவல்லி அம்மன் தலவிருட்சம் : வன்னி மரம். சிறப்புகள் : அஷ்டபைரவ தலங்களில் நவபாஷன பைரவ தலம்.பைரவர் தனி விமானத்துடன் கூடிய சன்னிதியில் அருள்பாளிக்கிறார். இந்த நவபாஷன சிலையை போகர் சித்தர் உருவாக்கியதாக நம்பப்படுகிறது.காசி பைரவர் என அழைக்கப்படுகிறார். பைரவர் மண்டைஓடு மாலை அணிந்து காட்சிதருகிறார். நவபாஷன பைரவரின் சக்தியை பக்தர்கள் தாங்கமுடியாது என்பதால் வடமாலை பிரசாதம் மற்றும்  அபிஷேக தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. வடமாலை சன்னிதிக்கு மேலே வீசப்படுகிறது. இதை பறவைகள் கூட உண்பதில்லை என்பது ஆச்சர்யமான விஷயம். அபிசேக நீரை பக்தர்கள் தொடாதவாறு கோவிலுக்கு வெளியே கொட்டப்படுகிறது. சனி பகவான் வன்னிமரத்தின் கீழிருந்து அருள்பாளிக்கிறார். சனிபகவான் ஒற்றைமுகத்துடன் காட்சி தருவது சிறப்பு. அன்னை சமீபவல்லி பக்தர்களுக்கு ...

அருள்மிகு மனத்துனைநாதர் திருக்கோவில்,வலிவலம் திருக்குவளை

Image
வலிவலம்  *புராணப்பெயர்*  திருவலிவலம், ஏகச்சக்கரபுரம்  *மூலவர்* மனத்துணைநாதர் (இருதய கமலநாதர்)  *தாயார்* மாழையொண்கண்ணி  *தலவிருட்சம்*  புன்னை  *தீர்த்தம்*   சக்கர தீர்த்தம்  *பாடல் வகை*   தேவாரம்  *பாடியவர்கள்*  அப்பர், சம்பந்தர், சுந்தரர்  *தலவரலாறு* முன்னொரு காலத்தில் ஒழுக்க சீலனாக விளங்கிய ஒருவன், முன் வினைப்பயனால் சில பாவங்கள் செய்தான். இதனால் அவன் அடுத்த பிறவியில் கரிக்குருவியாக பிறக்க நேரிட்டது. மிகச்சிறியதான இப்பறவையை பெரிய பறவை ஒன்று தாக்கியதால் ரத்தம் வந்தது.  காயமடைந்த குருவி அருகிலிருந்த மரத்தில் தஞ்சம் அடைந்தது. அந்த மரத்தின் கீழ் முதிய சிவயோகி ஒருவர் அடியார்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அந்த உபதேசங்களை தற்செயலாக கரிக்குருவியும் கேட்டது. அன்பர்களே! சிவத்தலங்களில் சிறந்தது மதுரை. தீர்த்தங்களில் சிறந்தது அங்கிருக்கும் பொற்றாமரை குளம். மூர்த்திகளில் சிறந்தவர் மதுரை சொக்கநாதர். மதுரைக்கு சமமான தலம் உலகில் வேறொன்றும் இல்லை. சோமசுந்தரக்கடவுள் தன்னை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் வேண்டும...

திருச்சோற்றுத்துறை அன்னபூரணி உடனுறை சோற்றுத்துறை நாதர்,. திருச்சோற்றுத்துறை, Thiruchotruthurai Arulmigu Chotruthurainathar temple

Image
       அருள்மிகு  அன்னபூரணி   உடனுறை  சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்,திருச்சோற்றுத்துறை,      திருவையாறு வட்டம் தஞ்சை மாவட்டம்     தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில், திருச்சோற்றுத்துறை, கண்டியூர் வழி, திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.  தஞ்சாவூரில் இருந்து 13 கி.மி. தொலைவிலும், திருக்கண்டியூர் சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து திருசோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.  இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலய தொடர்புக்கு: திரு மனோகரன் / திரு கண்ணன்: கைபேசி: 9943884377 மூலவர் – சோற்றுத்துறை நாதர், ஓதவனேஸ்வரர், தொலையாச்செல்வநாதர் அம்மன் – அன்னபூரணி, தொலையாச்செல்வி தல விருட்சம்...

அருள்மிகு அக்கினீஸ்வரர் திருக்கோவில்கஞ்சனூர்,திருவிடைமருதூர் Arulmigu Agneeswarar Temple, Kanjanur, Thiruvidaimaruthur

Image
36. திருக்கஞ்சனூர்   சிவஸ்தலம் பெயர் திருக்கஞ்சனூர் இறைவன் பெயர் அக்னீஸ்வரர் இறைவி பெயர் கற்பகாம்பாள் தேவாரப் பாடல்கள் அப்பர் மூவிலைவேற் சூலம் எப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி, சூரியனார் கோவில் வழியாக துகிலி செல்லும் சாலையில் சென்று "கோட்டூர்" "கஞ்சனூர்" என்று வழிகாட்டிப் பலகையுள்ள திசையில் பிரிந்து இத்தலத்தை அடையலாம். ஆலய முகவரி அருள்மிகு அக்கினீஸ்வரர் திருக்கோவில் கஞ்சனூர் கஞ்சனூர் அஞ்சல் வழி துகலி திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 609804 அலைபேசி : 0435 - 2473737 இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் திறந்திருக்கும். தல வரலாறு   கம்சன் வழிபட்டதால் இத்தலம் மருவி கஞ்சனூர் என்றாயிற்று. முன்பொரு காலத்தில் கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சுதர்சனர் என்ற குழந்தை ...

இராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் Rameswaram Arulmigu Ramanathaswamy temple

Image
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய நான்காம் திருமுறை: தலம்: இராமேஸ்வரம்            பாசமும் கழிக்ககில்லா                               அரக்கரைப் படுத்து, தக்க வாசம் மிக்க(அ)லர்கள் கொண்டு,            மதியினால் மால் செய் கோயில் நேசம் மிக்கு அன்பினாலே             நினைமின், நீர், நின்று நாளும்! தேசம் மிக்கான் இருந்த      திரு இராமேச்சுரமே. பாடல் விளக்கம் நீங்குதற்குரிய பாசத்தையும் கழிக்கும் வன்மையற்ற அரக்கர்கள் போரில் இறக்குமாறு சண்டை செய்த இராமபிரான்,  சிவஞான உணர்வால் நறுமண மலர்கள் கொண்டு பூசித்த கோயில், ஒளி மிக்கதாக விளங்கும் இராமேஸ்வரம் ஆகும்.  ஆண்டு எழுந்தருளியுள்ள இறைவனை நேயம் மிகுந்த அன்பால் நித்தலும்  நினைந்து போற்றி உய்மின்.    திருச்சிற்றம்பலம்.

திருக்கோடிக்குழகர் அருள்மிகு அமுதகடநாதர். அருள்மிகு மையார்தடங்கணம்மை. திருக்கோவில்

Image
திருக்கோடிக்குழகர் பண் - கொல்லி திருச்சிற்றம்பலம் இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அமுதகடநாதர். தேவியார் - மையார்தடங்கணம்மை. 320 கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல் குடிதான் அய லேஇருந் தாற்குற்ற மாமோ கொடியேன்கண்கள் கண்டன கோடிக் குழகீர் அடிகேள்உமக் கார்துணை யாஇருந் தீரே. 7.032.1 கோடிக்குழகரே, அடிகளே, கடற்காற்றுக் கடிதாய் வந்து வீச, இக் கடற்கரையின்மேல், உமக்கு, யார் துணையாய் இருக்க இருக்கின்றீர்? நீர் இங்குத் தனித்து இருத்தலையே கொடியேனது கண்கள் கண்டன; குடிதான் வேறோர் இடத்திலே இருந்தால் யாதேனும் குற்றம் உண்டாகுமோ? சொல்லீர். திருச்சிற்றம்பலம்

ஆடல் வல்லான் அருள், ஆருத்ரா தரிசனம் அன்று. கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம், கரூர்.

Image
ஆடல் வல்லான் அருள், ஆருத்ரா தரிசனம் அன்று. கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம், கரூர்.

கும்பகோணம், அருள்மிகு #அமிர்தவல்லி சமேத அருள்மிகு #அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோவில்

Image
#கும்பகோணம், அருள்மிகு #அமிர்தவல்லி சமேத அருள்மிகு #அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோவில், மார்கழி திருவாதிரை, ஆருத்ரா அபிஷேகம் காட்சிகள் . #Kumbakonam, Arulmigu #Amirthavalli samedha Arulmigu #Abimugeswaraswamy Temple, Margazhi Thiruvadhirai, Aaruthra Abisegam Views (19.12.2021) . . #kumbakonamtemples

ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில், இளையான்குடி. Arulmigu Rajendra Chozhiswarar temple,இளையான்குடி

Image
மிகப்பழமையான திருத்தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான  மாற நாயனார் வாழ்ந்து முக்தியடைந்த புண்ணியத்தலம். ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில்,  இளையான்குடி. *****-**--******************:******-***  மூலவர் ' ராஜேந்திர சோழீஸ்வரர். அன்னை: ஞானாம்பிகை. தலவிருட்சம் : வில்வம். தீர்த்தம்: தெய்வபுஷ்கரணி சிறப்பு :: பிறர்க்கு உதவும் குணம் வளரவும் அன்னத்திற்கு குறைவில்லா நிலை வரவும் இத்தல இறைவனை வேண்டினால் நிச்சயமாக நடக்கும். தன்னை நாடிவரும் சிவனடியார்களுக்கு குறைவில்லா அன்னம் அளித்தார் மாறநாயனார். தன் நிலத்தில் விதைத்திருந்த நெல்லை கொண்டு இறைவனுக்கு முளைவாரி அமுது அளித்தவர்  மாறநாயனார்.  அன்னதானம் செய்து சிவனருள்  பெற்றதால் இவருக்கு பசிப்பிணி மருத்துவர் என்ற பெயரும் உண்டு. இக்கோவிலில் இவருக்கு தனி சன்னதி உண்டு. அவர் வாழ்ந்த வீடும் நிலமும் ( முளைவாரி அமுதளித்த நாற்றங்கால்)  கோவில் அருகிலேயே  காப்படுகிறது. மாறநாயனார் குருபூஜையன்று மாலையில் சிவன் அம்பாள் மாறநாயனார் அவரது மனைவி புனிதவதி ஆகிய நால்வரும் ஒரே சப்பரத்தில் எழுந்தருள்வது சிறப்பாகும்.அன்று அவர் இறை...

அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆருத்ரா தரிசனம். நடராஜர் சிவகாமி அம்பாள் உள் புறப்பாடு

Image
அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆருத்ரா தரிசனம். நடராஜர் சிவகாமி அம்பாள் உள் புறப்பாடு

ஆருத்ரா_தரிசனம் 2021. தர்மபுரி அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜ மூர்த்தி

Image
#ஆருத்ரா_தரிசனம் 2021  தர்மபுரி அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ மத் ஆனந்த நடராஜ மூர்த்தி திருபொன்ஆபரண அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி தரும்   தில்லை அம்பலத்தான்....

சுசீந்த்ரம் ஸ்ரீஸ்தாணுமாலயஸ்வாமியின் மார்கழி பெருந்திருவிழாவில் பத்தாம் திருநாள் பேரம்பல சிதம்பரேஸ்வரர் புறப்பாடு.

Image
ஸ்ரீ ஸ்தாணுவே சரணம் சுசீந்த்ரம் ஸ்ரீஸ்தாணுமாலயஸ்வாமியின் மார்கழி பெருந்திருவிழாவில் பத்தாம் திருநாள் பேரம்பல சிதம்பரேஸ்வரர் புறப்பாடு.

திருநீறு

ஓம் நம சிவாய கோயிலில் திருநீறு கொடுப்பது ஏன், அது மந்திரமா தந்திரமா? - குளிக்காமல் திருநீறு பூசலாமா? திருநீறு எனப்படுவது மறைமுக மந்திர மருந்தாகப் பார்க்கப்படுகிறது. திருநீறு பல்வேறு நோய்களை போக்கக்கூடியதாக உள்ளது.திருநீறு எப்படி உருவாகிறது?அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடும் சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து எடுக்க வேண்டும். அதனை உமியில் மூடி வைத்து புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது அந்த சாணம் வெந்து திருநீறு எனும் அருமருந்து தயாராகி விடும். இப்படி தயாராவதே உண்மையான திருநீறாகும்.      திருநீறு எனப்படுவது மறைமுக மந்திர மருந்தாகப் பார்க்கப்படுகிறது. திருநீறு பல்வேறு நோய்களை போக்கக்கூடியதாக உள்ளது. திருநீறு எப்படி உருவாகிறது? அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடும் சாணத்தை உருண்டையாக்கி அதனை காயவைத்து எடுக்க வேண்டும். அதனை உமியில் மூடி வைத்து புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது அந்த சாணம் வெந்து திருநீறு எனும் அருமருந்து தயாராகி விடும். இப்படி தயாராவதே உண்மையான திருநீறாகும். ​திருநீறு நன்மைகள் நம்மை சுற்றி நல்லது கெட்டது என பல்வேறு அதிர்வுகள் இருக்கின்றன. நம்மை அறியாமல்...

திருவாலங்காடு அருள்மிகு ஸ்ரீ வண்டார்குழலி சமேத ஸ்ரீ வடரண்யேஸ்வர ஸ்வாமி ஆலய ஆருத்ரா மகோற்சவம் 2021

Image
திருநெல்வேலி ஸ்வாமி ஶ்ரீ நெல்லையப்பர் சமேத ஶ்ரீ காந்திமதி அம்பாள் திருக்கோவில் தாமிர சபாநாயகர் ஆருத்ரா தரிசனம்.

திருநெல்வேலி ஸ்வாமி ஶ்ரீ நெல்லையப்பர் சமேத ஶ்ரீ காந்திமதி அம்பாள் திருக்கோவில் தாமிர சபாநாயகர் ஆருத்ரா தரிசனம்.

Image
திருநெல்வேலி ஸ்வாமி ஶ்ரீ நெல்லையப்பர் சமேத ஶ்ரீ காந்திமதி அம்பாள் திருக்கோவில் தாமிர சபாநாயகர் ஆருத்ரா தரிசனம்.

*அருள்தரும் அன்னைகாந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் திருவாதிரை திருவிழா. Thirunelveli Arulmigu Nelliyappar Temple Aarudhra Tharisanam

Image
*அருள்தரும் அன்னைகாந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் திருவாதிரை திருவிழா *அருள்தரும் அன்னைகாந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் திருவாதிரை திருவிழா *அருள்தரும் அன்னைகாந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் திருவாதிரை திருவிழா *அருள்தரும் அன்னைகாந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் திருவாதிரை திருவிழா *அருள்தரும் அன்னைகாந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் திருவாதிரை திருவிழா

திருவேள்விக்குடி ஸ்ரீ பரிமளசுகந்தநாயகி சமேத ஸ்ரீ மணவாளேஸ்வரர் திருக்கோவில் தரிசனம்

Image
திருவேள்விக்குடி ஸ்ரீ பரிமளசுகந்தநாயகி சமேத ஸ்ரீ மணவாளேஸ்வரர் திருக்கோவில் தரிசனம்

திரு உத்திரகோசமங்கை பச்சை நிறமரகத நடராஜா் அபிஷேகம் முடிந்துசந்தனக் காப்பு சாத்தப்பட்டது

Image
திரு உத்திரகோசமங்கை பச்சை நிற மரகத நடராஜா்  அபிஷேகம் முடிந்து சந்தனக் காப்பு சாத்தப்பட்டது

கஞ்சனூர் அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பிகா ஸமேத ஸ்ரீ அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவில்

Image
#கஞ்சனூர் அருள்மிகு ஸ்ரீ கற்பகாம்பிகா ஸமேத ஸ்ரீ அக்னீஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் தநுர்மாத ஆருத்ரா மகோற்சவத்தை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகா ஸமேத ஸ்ரீ ஆனந்த நடராஜ ஸ்வாமிக்கு நடைப்பெற்ற சிறப்பு அலங்கார காட்சிகள் 

திருக்குடமூக்கு ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் திருக்கோயில்

Image
திருக்குடமூக்கு ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் திருக்கோயில் திருவாதிரை விழா  ஸ்ரீ சிவகாமியம்மை சமேத நடராஜப்பெருமான் இந்திர விமானத்தில்  இரட்டை வீதி உலா ஆருத்ரா தாிசனக் காட்சி